தொடர்கதை - உறவென்று வந்த காதல் - 03 - சசிரேகா
தாத்தா நல்லசிவத்தின் செல்ல மகளான வள்ளி தன் ஊரான மதுரையைவிட்டு தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட சிதம்பரத்தோடு 25 வருடங்களுக்கு முன்பு இராமேஸ்வரத்தில் குடியேறினார். வள்ளி இராமேஸ்வரத்தில் இருப்பது பலருக்குத் தெரியாது அது நல்லசிவம் தாத்தாவிற்கு தெரிந்திருந்தும் வேறு யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக வைத்திருந்தார்.
வள்ளிக்கும் அவளது கணவர் சிதம்பரத்திற்கும் 2 வருடங்கள் கழித்தே மகள் பிறந்தாள். ஒரே மகள் பெயர் வைஷ்ணவி தற்போது அவள் வயது 23.
வள்ளி தன்னுடைய மாமியார் மங்களம் சொல்படி கணவனே கண் கண்ட தெய்வமாக எண்ணி வாழ்க்கையை வாழ்பவர். மங்களத்திற்கு பேத்தி வைஷ்ணவி என்றால் உயிர். வைஷ்ணவி த
...
This story is now available on Chillzee KiMo.
...
உடனே ஆதியின் கவனம் சிதறியது. அவன் டிரைவரிடம் தான் செல்லும் முகவரியைக்கூற அவனோ
”ஏறுண்ணா போற வழிதான் உன்னை இறக்கிட்டு அப்புறம் அவங்களை இறக்கிவிடறேன்” என சொல்ல ஆதியோ தயங்கினான்.