Page 29 of 29
”ம்”
”இப்படி உம்முன்னு இருந்தா நான் எப்படி போறது சொல்லு சிரிச்சபடி வழியனுப்பு”
”சரி” என வராத சிரிப்பை வரவழைத்து சிரித்தாள் அவளின் கவலையைக் கண்டவன்
”நாளைக்கு கட்டாயமா வரேன் போதுமா” என சொல்லிவிட்டு வெளியே சென்றான் கூடவே அவளும் சென்றாள்
”என்னன்னு தெரியலை இன்னிக்குப் பார்த்து அப்பா அம்மா வர லேட்டாகுது”
”பரவாயில்லை போன இடத்துல என்ன பிரச்ச
...
This story is now available on Chillzee KiMo.
...