(Reading time: 45 - 90 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

”ஓ சரி இங்க திதி கொடுத்து முடிச்சிட்டு என்ன வேலையிருக்கு, பேசாம அந்த பொண்ணு வீட்டுக்கு போயிடுங்க”

”முதல்ல வேலையை முடிப்போம் புரோகிதர் எங்க”

”அங்க எல்லா ஏற்பாடும் செஞ்சாச்சி நீங்க வந்தா போதும் வாங்கண்ணா” என சொல்ல ஆதியோ வைஷு சென்ற பாதையை ஒரு முறை பார்த்தான்

”அவங்க போய் அரை மணி நேரம் ஆகுதுண்ணா” என வேலு சொல்ல ஆதி நொந்துப் போனான்.

”சரி விடு பார்த

...
This story is now available on Chillzee KiMo.
...

வலையில்லை” என ஆதி நினைக்க அவளோ தனக்குள்

”அவருக்கு பிடிக்காததை நாம ஏன் செய்யனும், அவரை கட்டாயப்படுத்த வேணாம் எந்த வேலையாவோ இங்க வந்திருக்காரு வந்த வேலையை முடிச்சிட்டு யாருக்கும் பிரச்சனை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.