(Reading time: 45 - 90 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

இரண்டும் சிவந்துவிட்டதைக்கண்ட ஆதிக்கு பயம் விலகி புன்னகை அரும்பியது, அவளோ இமைகள் தாழ்த்தி நீருக்குள் எதையோ தேடிக் கொண்டிருந்தாள். அதைக்கண்டவன்

”நல்ல மூட்ல இருக்கா, இப்ப நாம மன்னிப்பு கேட்டா உடனே மன்னிச்சிடுவா மன்னிப்பு கேட்டுட வேண்டியதுதான் ஆனா நானா நான் எப்படி, இதுவரைக்கும் நான் மன்னிப்பே கேட்டதில்லையே கேட்கற மாதிரி நான் நடந்துக்கிட்டதும் இல்லையே ஆனா, இப்ப அவள்கிட

...
This story is now available on Chillzee KiMo.
...

பா அம்மா கிட்ட கூட சொன்னேன், அவங்களும் உங்களுக்காக நைட் 10 மணிக்கு வரைக்கும் காத்திருந்தாங்க ஆனா, நீங்க வரலை, அவங்க முன்னாடி அசிங்கப்பட்டு நின்னேன் தெரியுமா ஒவ்வொரு ஆட்டோ வரும் போதும் நீங்கதான்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.