(Reading time: 45 - 90 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

”ஊருக்கு வரலையா ஏன்”

”அதுவா அது இங்க ஒரு வேலை அது இன்னும் முடியலை”

”நேத்தே ஏலம் முடிஞ்சதுன்னு சொன்னியே”

”சொன்னேன் வேறொரு ஏலம் நடக்கப் போகுதுன்னு தகவல் வந்தது, வந்ததுதான் வந்தோம் அதையும் முடிச்சிக்கிட்டு போலாம்னு இங்கயே தங்கிட்டேன்” என தடுமாறி பேசவும் அதைக்கேட்ட தேவாவோ

”அண்ணே அங்க ஏதாவது பிரச்சனையா சொல்ணே நான் வந்து உனக்கு உதவி செய்றேன்“

...
This story is now available on Chillzee KiMo.
...

என்ன செய்ய“

”ஒண்ணும் செய்ய வேணாம் போனை ஸ்பீக்கர்ல போடறேன் நீயே ஆளுங்ககிட்ட பேசி வியாபாரத்தை முடி”

”டேய் இப்பதான்டா நான் எழுந்தேன் ஒரே அசதியா இருக்கு இதுல நீ ஒருத்தன்”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.