Page 13 of 29
”என்ன வேணாம் அந்த பொண்ணு அழகாதானே இருக்கு உன்கிட்ட அன்பா பேசுதே, அப்புறம் என்ன, உனக்கு பிடிச்சா கல்யாணம் பண்ணிக்க தப்பில்லையே” என மனசாட்சி கேட்டதற்கு ஆதியே பதில் கேள்வி கேட்டான்
”அவளுக்கும் என்னை பிடிக்கனும்ல”
”பிடிக்காமதான் வீட்டுக்கு கூப்பிட்டாளா, அப்பா அம்மாவை காட்டறேன்னு சொன்னாளே என்ன” என்றது மனசாட்சி
”ஆனாலும் எப்படி இது பார்த்த உடனேவா விருப்பம
...
This story is now available on Chillzee KiMo.
...
யே போன் ஆன் செய்ய மறுபக்கம் தேவாவோ
”அண்ணா எப்பண்ணா சந்தைக்கு வருவ இங்க வியாபாரிங்க காத்திருக்காங்க வாண்ணா சீக்கிரம்”
”என்னால வரமுடியாது நான் இன்னும் ஊருக்கே வரலை தேவா“