Page 12 of 29
தன்னைப் போல் அவள் காதலித்து கஷ்டப்படக்கூடாது என்றும் நினைத்தார், சரி யார் வந்தால் என்ன வரட்டும் பார்க்கலாம் பேசலாம் நல்லவராக இருந்தால் திருமணம் செய்து வைத்துவிடலாம் என நினைத்தவர் உடனே இதைப்பற்றி தனது கணவரிடம் போன் மூலம் சொல்லியதோடு அவரையும் வீட்டிற்கு வரவழைத்துவிட்டார்.
குடும்பமே ஆதிக்காக காத்திருந்தது அவனோ வரவேயில்லை வீட்டு வாசலில் நின்றபடியே வைஷு ஆதியின் வரவிற்கா
...
This story is now available on Chillzee KiMo.
...
காக காத்திருப்பாளா இல்லையா, என்னைப் பத்தி என்ன நினைச்சிருப்பா தப்பா நினைச்சிருப்பாளா, இப்படி ஏமாத்திட்டோமே, சே ஆனாலும் வேணாம்” என அவன் சொல்ல உடனே அவனது மனசாட்சியோ அவனை கேள்வி கேட்டது.