Page 6 of 29
இள மனதில் என்ன பாரம்
வைஷு அணிந்திருந்த பாவாடை தாவணி உடையும் தலையில் சூடிய மல்லிச்சரமும் கைகளில் அணிந்திருந்த வளையலும் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியும் அது அனைத்தும் தனக்காக இருந்தால் எப்படியிருக்கும் என ஆதி நினைத்தபடியே அவளை எதேச்சையாக பார்க்க அவளோ அவன் தன்னை பார்க்கிறான் என்ற நினைவே அவளுக்கு கூச்சத்தை தந்தது. சட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆதியிடமே
”என்ன சார் சண்டையா” என கேட்க ஆதிக்கு திக்கென்றது. விட்டால் டிரைவரே பஞ்சாயத்து செய்துவிடுவான் போல இருக்கிறதே என நினைத்து
”அதெல்லாம் ஒண்ணுமில்லை” என சொல்லியவன்