Page 3 of 5
சம்பில் விழுகையில் பக்கவாட்டு சம்புசுவரில் தலை மோதி இரத்தம் கட்டியுள்ளதால் தலையை சுற்றி கட்டுக்கள் போட்டு முகத்தை அதிக அளவில் மூடிவிட்டனர்.
பிரேத பரிசோதனை செய்வது முக்கியமான மருத்துவர் ஒருவர் அவருக்கு இரண்டு உதவியாளர் என்கிற ரீதியில் இருக்கும்.
பிரேத பரிசோதனை முடிந்த பின்பு பிணத்தை எகிப்து மம்மிப் போல கட்டி தயார் செய்து கொடுப்பதும் உதவியாளர்கள்தான். <
...
This story is now available on Chillzee KiMo.
...
an>அவன் எப்படியும் தன்னை காப்பாற்றிவிடுவான் என்ற எண்ணத்தில் உறுதியாய் இருந்தான்.
ஒருநாள் சிவராமனுக்கு போன் வந்தது. குறிப்பிட்ட தேதியில் ஒர் இடத்திற்கு வந்தால் திலக்