Page 5 of 5
“ஏண்டா எல்லாரும் ஒரே மாதிரி கேள்வி கேக்குறீங்க?”
பதட்டமே இல்லாமல் இயல்பாக பேசியவனைக் கண்டு சிவராமன் ஆச்சரியப்பட்டான். இவனுக்கு பின்னால் பெரிய கை இருக்குமோ என்கிற ஐய்யம் ஏற்ப்பட்டது.
“எதுக்கு வரச் சொன்ன?”
“அப்பாடா இப்பதான் பாயிண்டுக்கு வந்திருக்க . . . உன்ன திலக் இருக்கிற இடத்துக ... ext-align: center;">Go to Ringa ringa roses story main page
This story is now available on Chillzee KiMo.
...