(Reading time: 17 - 33 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 21 - பிரேமா சுப்பையா

ன்று இரவே கிளம்பிவிட்டனர் பாலாவும் பொன்னியும். இம்முறை பொன்னிதான் கிளம்ப வேண்டும் என்று அடம் பிடித்தாள். அவள் நிறுவனம் பொன்னியை வெகுவாய் எதிர் நோக்கி இருந்தது எனலாம். மல்லிகாவும்,வினோவும் சனிக்கிழமை கிளம்பி வருவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வீட்டிற்கு காலையிலேயே  வந்து சேர்ந்தனர். வந்ததும் சமயலறையில் பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்டது  "என்ன பண்றான் இவன்?" என்று அவள் யோசிக்க அங்கே நளபாக அரங்கேற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது.

"வெளியில பார்த்துக்கலாம் தான? எதுக்கு இப்படி போட்டு உருட்டிட்டு இருக்க நீ?" என்று கேட்டாள் பொன்னி.

"என்னை கேட்டா ...? உன் அத்தையை கேளு மெ

...
This story is now available on Chillzee KiMo.
...

்று சொல்லி நிறுத்திவிட்டாள்.

"என்ன பாலா  ..புரியல எனக்கு" என்று ஹர்ஷ் கேட்கவும்

"இது பாலா சமைச்சது  எனக்காக அத்தை சமைக்க சொன்னாங்களாம்" என்று அவளை பார்த்தபடி சொன்னாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.