Page 6 of 10
ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா…என்று தான் தன் கணவனிடம் கேட்க வேண்டும் போல் இருந்தது ஆனால் கேட்கவிடவில்லை அவன் என்று தான் சொல்லவேண்டும்.
அன்று மிகவும் சோர்வாய் இருந்தாள் பொன்னி உணவு உண்ண அவளும் ஹர்ஷினியும் உணவு விடுதிக்கு சென்றனர். ஹர்ஷினி அமர்
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லாம் சரியாயிடும்" என்று பொன்னி சொல்ல தனது முட்டாள் தனத்தால் பொன்னி பாதிக்கப்படுவாள் என்று உணரவில்லை ஹர்ஷினி.
"இந்த அமர் நல்லா அனுபவிக்கனும் பொன்ஸ் ...எனக்கு வர ஆத்திரத்திற்கு" என்று