Page 2 of 5
யசோதாவை நேராக பார்க்க முடியாமல் தலையை குனிந்து கை விரல் நகங்களை பார்த்துக் கொண்டு சொன்னாள் தமிழ்ச்செல்வி.
யசோதாவிடம் இருந்து பதில் வராமல் இருக்கவும் யசோதாவின் முகத்தைப் பார்த்தாள். யசோதா சத்தம் வராமல் சிரித்துக் கொண்டிருந்தாள்.
“யசோக்கா நான் சீரியஸா சொல்றேன்” – தலையை சிலுப்பிக் கொண்டு சொன்னாள் தமிழ்ச்செல்வி.
“நீ தலையை நேரா வச்சுட்டு சொன்னாலே எனக்குப
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டேன்னு தெரியுது. உன் விஷயத்துக்கு வரேன். வெற்றி கிட்ட நேராவே பேசி கேட்டுடவா?”
“நான் அமுதினின்னு பேரை சொன்னாலே கடிச்சு குதறாத குறையா கோபப் படறார். உங்களையும் திட்டப் போறார்.”