Page 1 of 22
தொடர்கதை - கண்டதும் காதல் - 03 - சசிரேகா
கன்னியாகுமரி
ஆதிபனின் தாத்தா பூபதி பாண்டியனுக்கு ரத்னவேல் பாண்டியன் என்ற ஒரு மகனும் பார்வதி, தனலட்சுமி, அலமேலு, பானுமதி, தேவநாயகி ஆகிய 5 மகள்களும்தான் பிள்ளைகள். அதில் அந்த 5 மகள்களையும் சொந்தத்தில் திருமணம் செய்யாமல் அசலூரில் வேறு வேறு ஊரைச் சேர்ந்தவர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆகவே அந்தப் பெண்களின் பிறந்த வீட்டு குடும்ப பெயரிலிருந்து அவரவர் கணவரின் குடும்ப பெயருக்கு மாறிவிட்டது.
அதே போல அவர்களி
...
This story is now available on Chillzee KiMo.
...
>
இந்நிலையில் ஆதிபனின் வீட்டில் அவனுக்கு முன்பாகவே கையில் அருவாளுடன் மீசையை முறுக்கிக்கொண்டு நின்ற அந்த 5 மருமகன்களை பார்த்த உடன் கலகலவென சத்தமாகச் சிரித்தான் ஆதிபன்.