தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 22 - பிரேமா சுப்பையா
அதிக உழைப்பை போட வேண்டிய சூழலில் இருந்தது பொன்னியின் நிறுவனம். வீட்டிற்கு வர கால தாமதம் ஆனது அவளுக்கு. எவ்வளவு எடுத்து சொல்லியும் கேளாமல் வந்து அவளை அழைத்து போனான் பாலா. பார்த்து பராமரித்தாள் மல்லிகா. சமையல் கற்று கொள்கிறேன் என்று வந்து நின்றவளை அதட்டி ஓய்வெடுக்க வைத்தாள் மல்லிகா. வினோ கூட பொன்னியை அவள் படிப்பிற்காக தொந்தரவு செய்யவில்லை ....ஒரு விதத்தில் இல்லத்தார் ஒத்துழைப்பு அவளுக்கு பணியில் முழு கவனத்தை செலுத்த வைத்தாலும் ... ஒருவித குற்ற உணர்ச்சியும் எழவே செய்தது "என்னை மகாராணி போல் தாங்குகிறாரோ பாலாவின் குடும்பத்தார் அதற்கு தான் தகுதியானவள் தானா ...?" என்ற குழப்பமும் அவளுள் எழவ
...
This story is now available on Chillzee KiMo.
...
" என்று தோன்றியது அவளுக்கு
"ஐ மீன் எனக்கு எப்பவுமே அந்த கம்பெனி மேல அக்கறை இருக்கு பொன்ஸ்" என்று அமர் சொல்ல
"ஐ வுட் லைக் யு டு கால் மீ அஸ் பொன்னி மிஸ்டர் அமர்" என்று சொல்லி அவனை