Page 5 of 6
தொடங்கிவிட்டான் அவன் ப்ரீத்திக்கு அவன் உணர்வுகள் பற்றியெல்லாம் அக்கறை இருப்பதாக உணரவில்லை அவன். அவள் ....அவளின் எண்ணங்கள் .....அவளின் உணர்வுகள் ...அவளின் விருப்பங்கள் அவ்வளவே அவளின் உலகம் ....அவள் உலகில் அவள் மட்டுமே ...மற்ற எல்லாரும் அவள் தேவையை பூர்த்தி செய்யும் சேவகர்கள் தான்...! அதில் அமர் கணவன் என்ற சேவகன் அவ்வளவே .....நிறுவனத்தில் அவனின் வேலை ஓர் அடியாள் போல் வாய்ப்
...
This story is now available on Chillzee KiMo.
...
விட்டான் அமர் ....யாரையாவது இருக்க வைக்கலாமா என்று யோசித்தபோது என்ன சொல்லி இருக்கவைப்பது என்று யோசித்தாள் பொன்னி.
தன்னை மீறி என்ன செய்துவிட முடியும்? அதுவும் இங்கு என்று அவள் யோசிக்க