(Reading time: 7 - 14 minutes)
Naan enbathe nee thaanadi
Naan enbathe nee thaanadi

தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 15 - Chillzee Story

சுந்தரி பார்ட்டி நடக்கும் ஹாலை படபடப்புடன் பார்த்தாள்.

ஆண்கள், பெண்கள், வயதானவர்கள், இளைஞர்கள் என்று கலவையாக நூறுக்கும் அதிகமானவர்கள் இருந்தார்கள்.

இனியவன் வாங்கி வந்த மாடர்ன் உடையை வைத்து சுந்தரி என்னவோ நினைத்திருந்தாள். அங்கே எல்லாமே தலைக்கீழாக இருந்தது.

ஆண்கள் அனைவருமே இனியவன் போல கோட் சூட் அணிந்திருந்தார்கள். பெண்கள் சுரிதார், மேற்கத்திய உடை, நவீன பாணி சேலை அணிந்திருந்தார்கள்.

இனியவனுடைய “ஸ்பெஷல்” உடையை வைத்து அவள் எதிர்பார்த்த அல்ட்ரா மாடர்னாக யாரும் இல்லை!!!

அவன் ஏன் அவள் அந்த உடையில் வந்தால் எல்லோரும் வாயைப் பிளந்து பார்ப்பார்கள் என்று சொன்னான்

...
This story is now available on Chillzee KiMo.
...

நோண்டிட மாட்டேன்.” – சொல்வதன் அழுத்தத்தை அவளுக்கு உணர்த்த நினைப்பவனைப் போல அவனுடைய விரல்கள் அவளுடைய விலா எலும்பை அழுத்தியது.

“கையை எடுங்க” – கெஞ்சாத குறையாக சொன்னாள் சுந்தரி.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.