(Reading time: 19 - 37 minutes)
Tholainthu ponathu en idhayamadi
Tholainthu ponathu en idhayamadi

தொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 19 - ராசு

காரில் செல்லும்போது அமுதநிலா அமைதியாக அமர்ந்திருந்தாள். இளங்கனியனும் அவளை தொந்தரவு செய்யவில்லை.

அவன் மனது நடந்ததை எண்ணிக் கொண்டிருந்தது. அமுதநிலாவை மீட்க என்ன செய்யலாம் என்று அவன் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் அவனுக்கு இந்த டெண்டர் விசயம் தெரிந்தது.

நல்லசிவம் இதுவரைக்கும் குறுக்குவழியில்தான் அவருடைய தொழில்களை எல்லாம் நடத்திக் கொண்டிருந்தார். அவரை தோற்கடிக்க  அவரது போட்டி நிறுவனம் முடிவு செய்தது. அந்த நிறுவனத்தின் முதலாளி இளங்கனியனுக்கு நண்பன். அவன் இதைப்பற்றி பேசும்போதுதான் இளங்கனியனுக்கு இந்த யோசனை தோன்றியது.<

...
This story is now available on Chillzee KiMo.
...

என்று  நினைத்திருந்தான். இப்போது அமுதநிலாவைக் காப்பாற்றுவதற்காக அவன் உண்மையை ஒத்துக் கொண்டான். அவனுக்கு நல்லசிவத்தால் பாதிப்பு வருமோ என்று கவலைப்பட்டபோது அவரே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.