Page 5 of 10
அதே மாதிரி இளங்கனியனுக்கும் வரப்போகும் மனைவி இருந்துவிட்டால் என்ன செய்வது?
அவளுக்குக் குழந்தையை நினைத்துக் கவலை இல்லை. இளங்கனியன் தன்னுடைய தந்தை மாதிரி பாராமுகமாக இருக்க மாட்டான். தன்னுடைய மனைவியை விலக்கிவைக்கக் கூட தயங்க மாட்டான்.
அதனால் அவனுடைய வாழ்க்கை பாழாகிவிடும். அதுதான் அவளுடைய பயமே. இப்போது அவளுக்கு அமுத ... >அவளுடன் பிறந்த சகோதரிகளும் அவளை யோசிக்க விடவில்லை. அவர்கள் அத்தனை சுயநலமாய் இருந்துவிட்டனர்.
அவர்களுடைய சுயநலம் பற்றி அறியாமல் அவள் அவர்களுக்காக தேய்ந்து கொண்டிருக்கிறாள்.
This story is now available on Chillzee KiMo.
...