Page 4 of 10
"அப்படியா மாமா?"
அதுவே அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
"ஆமாம் கண்ணம்மா. உனக்குப் தேர்வுகள் முடிந்துவிட்டனவே. இனி என்ன செய்யப் போறே?"
"இப்போதைக்கு எந்த ஐடியாவும் இல்லை மாமா. ஆனால் தேர்வு முடிவுகள் தெரியும் வரைக்கும் நான் நம்ம கம்பெனிக்கு வரலாம் என்றிருக்கிறேன்."
அவள்
...
This story is now available on Chillzee KiMo.
...
span>ஆனால் அதே நேரத்தில் அவளுடைய சிற்றன்னை கொடுமைக்காரியாக இருந்தாள். அவளுடைய வாழ்க்கையை பலிகொடுக்கும் அளவிற்கு அவள் தன் சகோதரியின் மீது வன்மத்தை வளர்த்திருந்தாள்.