Page 8 of 10
"கண்ணம்மா. இவங்கதான் அமுதநிலா. நான் நேற்று இரவு சொன்னேனே."
என்று அறிமுகப்படுத்தினான்.
அவள் வணக்கம் கூற, அமுதநிலாவும் அவளுக்கு வணக்கம் கூறினாள்.
"சரி இப்போதைக்கு நீங்க இரண்டு பேரும் பேசிக்கிட்டு இருங்க. எனக்கு கொஞ்சம் வெளியில் வேலை இருக்கு. அமுதநிலா. நான் ... ?"
This story is now available on Chillzee KiMo.
...
அவன் கேட்டதும் அவள் ஆச்சர்யமானாள்.
"அடடே செல்லக் குட்டி. நான் உங்களைக் கவனிக்கவேயில்லையே. சாரிடா செல்லம். என் பேரு