(Reading time: 19 - 37 minutes)
Tholainthu ponathu en idhayamadi
Tholainthu ponathu en idhayamadi

அமுதநிலா. அதனால்தான் அம்மா அமுதா சொன்னாங்க."

முகத்தில் மலர்ச்சியுடன் அவள் தன் மகனிடம் பேசுவது கண்டு கண்ணம்மாவின் மனம் குளிர்ந்தது.

அவள் இயற்கையிலேயே மற்றவர்களை நேசிக்கத் தெரிந்தவள். அதனால் அவள் தன் குழந்தையை நன்றாகக் கவனித்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை அவளுக்குப் பிறந்தது.

"என்னையும் அப்பா அமுதாதான் சொல்வாங்க."<

...
This story is now available on Chillzee KiMo.
...

ஏதோ சோகம் மறைந்திருக்கிறது. இப்போது சிரித்தீங்க பாருங்க. அப்ப ரொம்ப அழகா இருக்கீங்க. எப்போதும் இப்படியே சிரித்துக் கொண்டிருந்தால் என்ன?"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.