தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 26 - சுபஸ்ரீ
பெங்களுரில் தன் வீட்டின் அறையில் பாலா மயங்கிய நிலையில் படுத்திருந்தான். மருந்துகளின் தாக்கமும் மனவேதனையும் அவனை விழிக்கவிடவில்லை. ஏ.சி யின் குளிரிலும் அச்சத்தால் அவன் வழுக்கை தலையில் லேசான வியர்வை. அலட்சியமும் அகம்பாவமும் குடிக் கொண்டிருந்த கண்களில் இன்று கலக்கம்.
எப்பொழுது விழிப்பான் என அவன் மனைவி மேகலை பரிதவிப்போடு அருகில் அமர்ந்திருந்தாள். பாலா பெண்களை நாடிச் செல்வது அவள்வரையில் புதிய விஷயமில்லை. ஆள்பலமும் பணபலமும் உள்ள ஆண் என்றால் இப்படிதான் என அவளிடம் புதிய அகராதி கற்பித்தவன் ஆயிற்றே. எப்பொழுதும் தொடர்ப ... க சென்றான்
This story is now available on Chillzee KiMo.
...
வைதேகியிடம் பலமுறை விசாரித்தும் மிரட்டியும் எந்த பலனும் இல்லை. “எனக்கு எதுவுமே