Page 3 of 6
சிறைஅறையில் போட்டிருந்தனர். இவர்களுடன் திலக்கும் இருந்தான். வள்ளி பெண் என்பதால் அவள் தனியறையில் வைக்கப்பட்டிருந்தாள்.
தந்தையும் மகனும் சிறையில் ஒருவருக்கொருவர் மோதியபடி இருந்தனர்.
“அப்பனையே கடத்தின உனக்கு வெக்கமா இல்ல?” சிவராமன் சீற
“அப்பனா நீ எனக்கு என்ன செஞ்ச?” பரத் பதிலடி ... . . இதற்கு ஆம் என்றும் சொல்ல முடியாது இல்லை என்றும் சொல்ல இயலாது. இவனோடு இன்னும் பேசினால் தன் வேலைக்கே சங்கு ஊதிவிடுவான் என 305 உருமலுடன் நகர்ந்தது.
This story is now available on Chillzee KiMo.
...