Page 2 of 6
தெரியாது” என்றவள் அவன் வீட்டிற்கு நுழைந்த நொடிமுதல் நடந்தவற்றை சொன்னாள்.
வைதேகி வீட்டிற்குச் சென்ற நாள் முதல் சந்தேகப்படும் படியான பணபரிவர்த்தனை எதுவும் நடக்கவில்லை என்பதை உறுதிச் செய்துக் கொண்டாள் மேகலை.
மேகலையால் வைதேகியை சந்தேகிக்கவும் இயலவில்லை அப்படியே விடவும் மனமில்லை. பணபலம் இருப்பதால் ஆட்களை நியமித்து வைதேகியை கண்காணித்தாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
பரத் இருக்கும் இடத்தை சிவராமன் கூறினான். பரத்தை கைது செய்தனர். யாரின் துரதிஷ்டம் என தெரியவில்லை பரத் மற்றும் சிவராமன் இருவரையும் காவல்நிலையத்தின் ஒரே