Page 2 of 6
விருந்து ஏற்பாடாகுது,
எல்லாரும் நாளைக்கு காலையில குலதெய்வ கோயிலான கருப்புசாமிக் கோயிலுக்கு வந்துடுங்க, கடாவெட்டி கும்ப சோறு போடறாங்க எல்லாரும் கலந்துக்கனும், வந்து சாப்பிட்டு அந்த வீட்டு வாரிசை வாயார வாழ்த்தனும்னு கேட்டுக்கறோம்” என சத்தமாக சொல்லிவிட்டு தப்படித்தப்படியே சென்றான்.
அதைக்கேட்ட சீதா அதிர்ந்து விட்டாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னால நான் ஏமாறனுமா”
”அய்யோ இல்லை மாமா அது அப்படியில்லை”
“போதும் உன்னைப் பார்க்கவே வெறுப்பா இருக்கு சீதா, உன் வாயால என்னை மாமான்னு