Page 3 of 6
கூப்பிடாத, கேட்கவே நாராஸமா இருக்கு, நீ வந்த நோக்கம் நிறைவேறிடுச்சில்ல அதோட என்னை விட்டுடு” என கோபமாக சொல்லிவிட்டு செந்தில் அங்கிருந்து கோபமாக வெளியேறிச் சென்றுவிட சீதாவிற்கு துக்கம் தொண்டையடைத்தது
அவளால் நிற்கவே முடியவில்லை தடுமாறி விழப் போனவளை தாங்கிக் கொண்டார் பெரியநம்பி.
”சீதா என்னம்மா நீ
...
This story is now available on Chillzee KiMo.
...
pan>”
”கவலையேப்படாத எல்லாம் நல்லபடியாவே நடக்கும்” என சொல்லியவர் கோதையை பற்றி கேட்க அதற்கு அவளும் அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்