Page 1 of 5
தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 27 - சுபஸ்ரீ
நீதிபதி ரகுராமன் முன் கணேஷ் மற்றும் பரத் ஆஜர் ஆனார்கள். அவர்கள் மேல் கடத்தல், கொலை மிரட்டல், ஆள் மாறாட்டம், ஏமாற்றியது என பல பிரிவுகளில் வழக்குகள் அடுக்கப்பட்டன.
திலக் சிவராமன் மற்றும் வள்ளி நீதிமன்ற காவலில் இருந்தனர். திலக் தந்தை சுவாமிநாதன், சகோதரி அபர்ணா மற்றும் வள்ளியின் கணவனும் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர்.
நீதிபதி இருவரையும் கவனித்தார். கணேஷ் முகத்தில் தன் செயலுக்கான வருத்தம் தெரிந்தது. ஆனால் பரத் எள்ளவும் பயம் பதட்டமின்றி சாதாரணமாக காணப்பட்டான்.
“இதுக்க ... ர் என்ன செய்திருக்க முடியும்
This story is now available on Chillzee KiMo.
...
பரத் கோபமாக “இது உன் வேலையா?” என்பதைப் போல கணேஷை முறைக்க அவன் பரத்