Page 2 of 5
கண்களை சந்திக்க இயலாமல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.
அவர் கூண்டில் ஏறியதும் நீதிபதி அவரை பார்த்து “நீங்க யாரு? உங்களுக்கு இந்த கேஸ் விஷயமா என்ன தெரியும்?”
“நான் மங்களம் திலக்கோட அம்மா. இப்படி சொல்லிக்க வெட்கமா இருக்கு. மனசார சொல்லணும்னா ஒரு தோல்வியுற்ற தாய். மகனை சரியாக வளர்க ... வர்கள் தானே அங்கு இருந்தனர்
This story is now available on Chillzee KiMo.
...
அன்று அந்த கொடிய நாள் காரிருள் மேகங்கள் படையெடுக்க சில்லென்ற காற்றும் இடியும்