Page 4 of 6
இருக்காங்க...
என்ன சொல்றிங்க என்று ஜோதி பதறி விட்டாள்.
அம்மா அமைதியாக இருங்க என்று ரஷினா தாயை அமைதிப் படுத்தி விட்டு சொல்லுங்க சார் என்றாள்.
ரித்திக் ஆரிக் இருவராலும் எதுவும் பேச முடியவில்லை. அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தனர்.
ஆபிஸர் தொடர்ந்தார்.. நாங்க தொடர்ந்து விசாரித்ததில், சாந்தி திருமணம் ஆனதுமே கருணா சார்கிட்ட சண்டை போட் ... காங்க.. அந்த மொபைலை சர்வீஸ் பண்ண கொடுத்து இருக்காங்க. இப்போ அந்த மொபைல் எங்க கையில் தான் இருக்கிறது..... பிரகாஷ்
ஓகே பிரகாஷ்... நீங்க மேற்கொண்டு பாருங்க. அவங்களுக்கு தக்க தண்டனை வாங்கி
This story is now available on Chillzee KiMo.
...