(Reading time: 24 - 47 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

இறுதியில் கண்களில் கோபம் மின்ன அவளை ஒரு எரித்துவிடும் பார்வை பார்த்தான் பார்த்திபன்..

அவ்வளவுதான்... அவனின் முறைப்பில் பயந்து போன பூஜா அரண்டு மிரண்டவள்  ஓடிப் போய் சுபத்ரா அருகில் நின்று கொண்டாள்..

அதைக் கண்ட சுபத்ரா வாய் விட்டு சிரித்து

“என்னடி சொல்றாரு உன் ஆள்? அதுக்குள்ள உனக்கு  ஓகே சொல்லிட்டாரா?  அடுத்த முகூர்த்தத்திலயே கல்யாண

...
This story is now available on Chillzee KiMo.
...

மாக யோசித்தவள்

“சே.. சே.. அப்படி எல்லாம் இருக்காது.. இவனுக்கு ஒரு குட்டி இருந்தால் இந்த குட்டியை பார்க்க ஏன் வர்ரான்? “  என்று தனக்குள்ளே சொல்லி கொண்டவள்

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.