(Reading time: 12 - 24 minutes)
Maasillaa unmai kadhale
Maasillaa unmai kadhale

தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 14 - சசிரேகா

காலில் சுடுதண்ணீர் கொட்டாத குறையாக பரபரவென அறையை விட்டு வெளியே ஓடிவர எதிரில் மயில் போல நடை நடந்து சீதா மகிழ்ச்சியுடன் வந்தாள். ஒரு கையில் செந்திலுக்காக காபியும் தோளில் அவனுக்காக சட்டையும் வைத்திருந்தாள்

அவளை அப்படி கண்டதும் உள்ளம் மகிழ்ந்த செந்திலோ சிலை போல நின்று அவளையே பார்க்க அவளோ அவனிடம் வந்து நெருங்கி நின்றாள்

மாமா காபிஎன்றாள் கொஞ்சலாக

அதில் அவனோ தன்னை மறந்து அவளிடம் இருந்த காபியை வாங்கிக் கொண்டான் அவளோ அவனை மிகவும் நெருங்கி நின்றாள் அவனுக்கு அங்கிருந்து செல்ல விருப்பமில்லை என்னதான் செய்கிறாள் என பார்க்க ஆவலாக இருந

...
This story is now available on Chillzee KiMo.
...

உரிமை இருக்காம், வேணும்னே என்னை இந்த வீட்டுக்கு வாரிசாக்கி அவர்கிட்ட என்னை அனுப்ப விடாம பிரிக்கற மாதிரி இந்த வாரிசுரிமை விசயத்தை செய்றோம் அப்படி இப்படின்னு பேசிட்டாரு மாமா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.