Page 3 of 6
”ஆமாம் மாமா, வெளிய ஆளுங்களோட வந்து சண்டைக்கு தாயரா நிக்கிறாரு, இன்னிக்கு நடக்கப் போற குலதெய்வ விழாவை நடத்த விடமாட்டேன்னு பிடிவாதமா இருக்காரு மாமா, நான் இந்த வீட்டுக்கு வாரிசு இல்லையாம் அவரோட வீட்டுக்குதான் நான் வாரிசாம், என்னை கட்டாயமா இங்கிருந்து கூட்டிட்டு போக வந்திருக்காரு மாமா, வாங்க மாமா வந்து அவரை ... n>ஆனாலும் கோபமாக இருந்தார்கள்
This story is now available on Chillzee KiMo.
...
அதிலும் சீதாதான் கோதையின் மகள் என்று ஊருக்கே தெரிய வரவும் பேத்தியை பார்க்கும்