Page 4 of 6
ஆர்வம் அகமுடைக்கு அதிகரித்தது
அதிலும் அவளுக்கு நம்பியப்பன் நம்பி வீட்டு வாரிசுரிமை கிடைக்கப் போவதை நினைத்து கோபித்துக் கொண்டார், நியாயமாக பார்த்தால் சீதா அவரது வீட்டிற்குதான் நேரடி வாரிசாவாள் அதனால் நம்பியப்பன் வீட்டுக்கு சீதாவை வாரிசாக்க அவருக்குப் பிடிக்கவில்லை
அதே சமயம் தன் பேச்சை மீறி சென்ற சீனிவாசனையும் கோதையையும் ஏற்றுக் கொள்ள மனம் ஒப்பவ
...
This story is now available on Chillzee KiMo.
...
முயல அதைக்கண்ட நம்பியப்பன் நம்பியோ
”அந்த பக்கம் ஒரு அடி எடுத்து வைக்காத செந்தில் வா இந்த பக்கம்” என ஆக்ரோஷமாக கத்த அதில் செந்திலே அதிர்ந்தான்