Page 5 of 6
”சீதாவை வைச்சிதானே இங்க சண்டை நடக்குது, இதுல நான் எங்கிருந்து வந்தேன் என்னை ஏன் இந்த இரண்டு தாத்தாக்களும் பந்தாடறாங்க” என நினைத்தபடியே அங்கேயே நின்றுவிட்டு தன் தாத்தாவிடம் பேசினான்
”தாத்தா என்னாச்சி தாத்தா” என கேட்க அதற்கு நம்பியப்பனோ
”நீ பேசாதடா, சீதா இருக்கற விஷயம் என்கிட் ... வீட்டுக்குதான் வாரிசு உங்க வீட்டுக்கு இல்லை இப்படியே அவளை உங்க வீட்டுக்கு இழுத்துக்கிட்டா அப்புறம் என் வீட்டு நிலைமை என்னாகறது
This story is now available on Chillzee KiMo.
...