(Reading time: 24 - 47 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

“நீயே பாப்பாவை தொட்டிலில் போடு டா.. “  என்க சுமித்ராவும் தன் அன்னையிடம் இருந்த தன் மகளை  வாங்கி   தொட்டிலில் போட்டு  தொட்டிலை ஆட்டினாள்

அந்த குட்டி முதன் முதலாக தொட்டிலில் படுக்க, அது வித்தியாசமாக இருக்க வீல் என்று அலறினாள்..

இதுவரை எப்பொழுதுமே அவள் அழுது பார்த்திருக்கவில்லை பார்த்திபன்..  அவன் பார்க்கும் பொழுதெல்லாம் மலர்ந்து சிரித்தவாறு  கைய

...
This story is now available on Chillzee KiMo.
...

பேர் இருந்தோம்..  இந்த குட்டி யார் பேச்சும்  கேட்கல..  தம்பி வந்து  சொன்னவுடனே அமைதியாகிட்டாளே இந்த  குட்டி தங்கம்..”  என்று அவள் கன்னத்தை பிடித்து செல்லமாக கிள்ளினார் அந்த பெண்மணி..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.