Page 2 of 14
வந்த துளசி
"தம்பி...உட்கார சேர் பத்தாது போல இருக்கே.. நீங்க பக்கத்துல போய் இன்னும் ஒரு ஆறு சேர் வாங்கிட்டு வர முடியுமா? “ என்று கையை பிசைந்தார்.
உடனே பார்த்திபனும்
“அதனால என்னங்க.. இதோ இப்பவே போயிட்டு வர்ரேன்..இன்னும் வேற ஏதாவது வேணுமா? “ என்று கேட்டான்..
அவரும் இல்ல சேர் மட்டும் போதும் என்று சொல்ல உடனே அந்த கு
...
This story is now available on Chillzee KiMo.
...
சித்தி சுபி மாதிரி வருவா பார்.. சுபி கண்ணு சின்ன வயசுல இப்படித்தான் துருதுருனு இருப்பா.. " என்று சிரித்தார்
உடனே அருகில் நின்று கொண்டிருந்த சுபத்ரா தன் காலரை தூக்கி விட்டுக் கொண்டு தன்