(Reading time: 24 - 47 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

புருஷனா வரக்கூடாது.. “ என்று அவசரமாக அந்த கணேசனை வேண்டி கொண்டாள் சுபத்ரா...

மனித மனம் குரங்கை போன்றது என்பர்.. எப்பொழுதும் ஒன்றில் நிலையாக இருக்காது.. ஒன்றிலிருந்து ஒன்று தாவி கொண்டே இருக்கும்.. அதன் இயல்பு சிறு பிள்ளைகளிடம் நன்றாகவே தெரியும்..

சிறு குழந்தைகளிடம் சாக்லெட் ஐ கொடுத்தால் ஐ சாக்லெட் என்று வாங்கி கொள்வர்.. அடுத்து உடனே ஐஸ்க்ரீமை காட்டினால் சாக்ல

...
This story is now available on Chillzee KiMo.
...

"  என்றார் கண்களை சுழற்றி பார்த்துவிட்டு.. அதை கேட்டு துளசியின் முகம் வாடி விட்டது.. ஆனாலும் தன்னை சமாளித்து கொண்டவர்  

"யாரும் வரல அண்ணி.. “  என்றார் வேதனையாக..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.