Page 4 of 14
புருஷனா வரக்கூடாது.. “ என்று அவசரமாக அந்த கணேசனை வேண்டி கொண்டாள் சுபத்ரா...
மனித மனம் குரங்கை போன்றது என்பர்.. எப்பொழுதும் ஒன்றில் நிலையாக இருக்காது.. ஒன்றிலிருந்து ஒன்று தாவி கொண்டே இருக்கும்.. அதன் இயல்பு சிறு பிள்ளைகளிடம் நன்றாகவே தெரியும்..
சிறு குழந்தைகளிடம் சாக்லெட் ஐ கொடுத்தால் ஐ சாக்லெட் என்று வாங்கி கொள்வர்.. அடுத்து உடனே ஐஸ்க்ரீமை காட்டினால் சாக்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
" என்றார் கண்களை சுழற்றி பார்த்துவிட்டு.. அதை கேட்டு துளசியின் முகம் வாடி விட்டது.. ஆனாலும் தன்னை சமாளித்து கொண்டவர்
"யாரும் வரல அண்ணி.. “ என்றார் வேதனையாக..