(Reading time: 29 - 57 minutes)
Azhagana Ratchashiyae!!!
Azhagana Ratchashiyae!!!

தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 19 - பத்மினி செல்வராஜ்

ன் எதிரே நின்றிருந்த மகிழனை கண்டதும் அடுத்த நொடி மகிழ் என்று கத்தியவாறு வேகமாக  எழுந்தவள் பாய்ந்து சென்று அவனை இறுக்கி கட்டிக் கொண்டாள் சந்தியா...

மகிழனும் மகிழ்ந்து போய் தன் மார்பின் மீது முகம் புதைத்து இருந்தவளை மென்மையாக அணைத்துக் கொண்டான்..  

அவளோ எங்கே தான் விலகினாள் மகிழன் தன்னவன் தன்னை விட்டு பிரிந்து விடுவானோ என்ற அச்சத்தில் அவனை இன்னும் இறுக்கி கட்டிகொண்டு அவன்  மார்பில் முகத்தை புதைத்துக் கொண்டாள்..

அவனுள்ளே புதைந்து விட வேண்டும் என்ற வேகம் இருந்தது அவள் அணைப்பில்.. அதை கண்ட மகிழன்  பூரித்துப் போனான்..இந்த உலகத்தையே வென்று விட்டது போல மகிழ்ச்சியாக

...
This story is now available on Chillzee KiMo.
...

நடக்கிறதோ,அது நன்றாகவே நடக்கிறது.

எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்!!! “

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.