Page 1 of 18
தொடர்கதை - கண்டதும் காதல் - 06 - சசிரேகா
கன்னியாகுமரி
கோயிலுக்குச் சென்று விட்டு வீட்டிற்கு வந்த ஆதிபனும் ஆதிராவும் வீட்டின் முற்றத்தில் தங்கள் மகன் செந்திலை பிடித்து வைத்து ரகளை செய்துக் கொண்டிருந்த அந்த 5 மருமகன்களைப் பார்த்த ஆதிபனுக்கு கோபமே வந்தது. அவர்களை தடுக்க போனவனை தடுத்த ஆதிரா
”இருங்க என்னதான் செய்றாங்கன்னு பார்க்கலாம், இப்படி வாங்க அத்தான்” என அழைத்து அவர்களுக்குத் தெரியாமல் தனியாக நிப்பாட்டிக் கொண்டாள். ஆதிபனும் ஆதிராவின் எண்ணத்தைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டு நடப்பதை வேடிக்கை பார்க்கலானான்.
தினேஷ் செந்திலின் கை
...
This story is now available on Chillzee KiMo.
...
டு பேசற, அவ்ளோ எகத்தாளமா உனக்கு”
“அப்படித்தான் வைச்சிக்க இப்ப நீ என் கையை விடப்போறியா இல்லையா”
“விடமுடியாது என்னடா செய்வ”