Page 5 of 18
சொல்ல சந்திரனால் எதுவும் பேச முடியாமல் வலியில் ஆஆஆ என அலறினான்.
அடி ஓய்ந்ததும் 5 பேரும் திரும்பி நின்று பார்க்க எதிரே ஆதிரா இல்லாமல் கம்புடன் ஆதிபன் மீசையை முறுக்கிக் கொண்டு மகிழ்ச்சியாக நிற்கவும் உடனே அவர்கள் புரிந்துக் கொண்டு வலியையும் தாங்கிக் கொண்டு அலறினார்கள் ஐவரும்
”மாமா இது அநியாயம் இந்த வீட்ல தப்பு பண்ணா எப்பவும் ஆதிரா அத்தை தானே ... p>
இப்ப சொல்றேன் நல்லா கேளுங்கடா, இந்த வீட்ல தங்கறதுக்கு என் 5 மாமன்களுக்குதான் உரிமையிருக்கு. விழா விசேஷம்னா வந்து போகறதுக்கு மட்டும்தான் உங்களுக்கு
This story is now available on Chillzee KiMo.
...