(Reading time: 29 - 57 minutes)
Azhagana Ratchashiyae!!!
Azhagana Ratchashiyae!!!

இருக்கையை நோக்க அங்கு சிவகாமி அமர்ந்திருந்தார்..

அவரைக் கண்டதும் இன்னும் ஆச்சர்யமாகி போனது சந்தியாவுக்கு..

“அட..  சிவா அத்தை கூட வந்திருக்காங்களே.. நம்ம மந்திக்கு என் மேல் எவ்வளவு பாசம்!!  என் நிச்சயத்துக்கே அவ பொறந்த வீடு புகுந்த வீடு னு அவ இரண்டு வீட்டு குடும்பத்தை எல்லாம் கூட்டிகிட்டு  வந்திருக்காளே. !!

நான் தான் அவளை  புரிஞ்சுக்காம ஏதோ திட்டிட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

சிரித்துக் கொண்டே இருந்தான்..

அதை கண்டவள்  அவனையும் அவன் அருகில் நின்று கொண்டிருந்த சிவகாமி  இருவரையும் ஒன்றாக சேர்த்து பார்க்க இப்பொழுது அவளுக்கு எல்லாம் விளங்கியது..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.