தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 15 - Chillzee Story
அத்தியாயம் – 15
கையில் இருந்த லிண்டா கேஸ்ட்டிலோ நாவலை கீழே வைத்தாள் சக்தி. மனம் கதையில் பதியாமல் வெறுப்பேற்றியது. விருப்பமே இல்லாமல் விளக்கை அனைத்து விட்டு இருட்டை வெறித்தாள்.
முதல் முதலாக வாழ்க்கையின் மீது அலுப்பு ஏற்பட்டது. இப்படியே தனியாக எத்தனை நாட்கள் கழிப்பது என்ற கேள்வி எழுந்தது. சத்யா சொல்வதுப் போல கல்யாணத்தை பற்றி சீரியஸாக யோசிக்க ஆரம்பிக்க வேண்டுமோ?
மாலையில் கோபமாக வந்து நின்ற தென்றல்வாணனின் நினைவில் அவளுக்கு சிரிப்பு வந்தது. சத்யா அவனுடைய கோபத்தை கூலாக கையாண்ட விதம் மெச்ச வேண்டிய ஒன்று தான்.
இன்ஸ்பெக்டரின்
...
This story is now available on Chillzee KiMo.
...
ருந்த பழைய கிரிக்கெட் பேட் ஞாபகம் வந்தது.
சத்தம் போடாமல் எழுந்து கிரிக்கெட் பேட் இருந்த இடத்தை நினைவுக்கு கொண்டு வந்து இருட்டில் எதையும் இடித்து சத்தம் ஏற்படுத்தாமல் நடந்தாள்.