Page 4 of 10
ஒன்னும் செய்திருக்க முடியாது”
புலம்பிக் கொண்டிருந்த பாட்டியின் பக்கத்தில் அமைதியாக உட்கார்ந்திருந்தாள் சக்தி.
யார் இவன்? எதற்காக வந்தான்? அவனுடைய பேச்சைப் பார்த்தால் திருடன் போல தெரியவில்லையே?
மாடியில் இருப்பவர்கள் கீழே வரும் சத்தம் கேட்டது.
தென்றல்வாணன் விலங்கிட்டு அழைத்து வருபவனை கவனத்துடன் பார்த்தாள் சக்தி.
அவள் கொடுத்த அடியின் பு
...
This story is now available on Chillzee KiMo.
...
ள்வி அவனுக்கு எதையோ உணர்த்தி இருக்க வேண்டும். விழித்தவன், சமாளித்துக் கொண்டு பேசினான்.
“என்னமோ சொன்னேன் பாட்டி. அந்தப் பொண்ணு அடிச்ச அடில முகம் எல்லாம் வலிக்குது. கையை எடுங்க”