Page 5 of 10
பாட்டியின் கை அவனுடைய வலதுக் காதை மென்மையாக மடித்துப் பார்த்தது. அங்கிருந்த பெரிய மச்சம் அவருடைய சந்தேகத்தை உறுதி செய்தது.
“ராஜா!!! ராஜா????? என்னப்பா இது? உன் வீட்டுக்குள்ளே இப்படி திருடன் மாதிரி வர வேலை எல்லாம் எதுக்கு?” – பர்வதம் பாட்டி ப்ளாக் & வைட் பட அம்மா போல கண்ணீருடன் கேட்டார்.
“பாட்டி, என்ன என்னென்னவோ உளருறீங்க?” – பாட்டியின் பேச்சினால் எழுந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
நீ தானா என்ற கேள்வியுடன் அவன் அவளை பார்ப்பதாக சக்திக்கு தோன்றியது!
ஸ்டேஷனில் தென்றல்வாணனின் கேள்விகளுக்கு எந்த டென்ஷனும் இல்லாமல்