Page 7 of 10
கண்களால் சொன்ன செய்தி இரண்டு ஆண்களுக்கும் புரிந்தது.
சத்யா நெடியவனை இன்னும் கூடுதல் ஆர்வத்துடன் கவனித்தாள்.
“பயங்கர அடிப் போல இருக்கே! மருந்து ஏதாவது போட்டுட்டு சாப்பிடுங்க. இட்லி ரெடியா இருக்கு” – சத்யா.
இட்லிக்காகவோ என்னவோ சாந்ததுரை இப்போது மறுக்கவில்லை.
‘பயங்கர அடி’ என்று சொன்ன இடத்தில் சத்யாவின் கண்கள் நகைப்புடன
...
This story is now available on Chillzee KiMo.
...
p>‘ஏன் உங்க அம்மா, மனைவி எல்லாம் சமைக்க மாட்டாங்களா?”
“அம்மா இறந்து நாலு வருஷம் ஆச்சு சிஸ்டர். மனைவின்னு இன்னும் யாரும் வரலை. அந்த போஸ்ட் இப்போதைக்கு வேக்கன்ட்டா தான் இருக்கு”