Page 8 of 17
அதைக் கண்டு அனைவரும் சிரிக்க அப்பொழுது தான் மதுவின் பெற்றோரை கண்டு அவர்கள் அருகில் சென்றவள்
“ஆன்டீ.. சண் அங்கிள்.. நீங்க எப்ப வந்தீங்க? நீங்க கூட என்கிட்ட சொல்லாம மறச்சிட்டிங்களே.. திஸ் இஸ் நாட் ஃபேர்” என்று செல்லமாக சிணுங்கினாள் சந்தியா..
உடனே சண்முகம்
“அப்படி இல்லடா சந்தியா குட்டி.. உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டாங்க.. நாங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
யாவும் மதுவை கட்டிக் கொண்டு
“சாரி டி.. உன்ன அப்படி திட்டி இருக்கக் கூடாது..ஏதோ அப்ப எனக்கு இருந்த கோபத்த உன்கிட்ட கட்டிட்டேன்..நீ என் செல்ல மந்தி இல்ல.. நான் திட்டியதை எல்லாம்