Page 2 of 4
“கவலைப்படாதே ரோ. உனக்கு பிடிக்காததா எதுவும் நடக்காது” சாரதா அவளை தேற்ற முயன்றார்.
ரோஹினியின் கண்கள் அஜய் இருந்த திசையில் சென்றது.
“நான் உங்க கிட்ட தனியா பேசனும்”
அவளுடைய அழைப்பு அஜய்க்கு திகைப்பை கொடுத்திருப்பது அவனுடைய முகத்திலேயே தெரிந்தது.
“போ அஜய், போய் பேசிட்டு வா... நான் விஜயையும், நிரஞ்சனாவையும் பார்த்து பேச வேண்டி இருக்கு...” என்றார்
...
This story is now available on Chillzee KiMo.
...
>“அதெல்லாம் வெறும் illusion. சின்னக் குழந்தைளுக்கு அவங்க விளையாட்டு பொக்கிஷமா தெரியும். அதே குழந்தை வளர்ந்தப் பிறகு அதே விளையாட்டு குப்பையா தெரியும். எல்லாமே நம் மனசு செய்ற வேலை தான்”