Page 4 of 4
அவனை விட்டு விலக விரும்பாதவளைப் போல அப்படியே சில நொடிகள் இருந்தாள்...
பின் சுதாரித்துக் கொண்டு, கண்ணில் வந்திருந்த கண்ணீரை விரல்களால் நாசுக்காக விலக்கியப் படி, எதுவும் பேசாமல் அவனை விட்டு விலகி நடந்தாள்.
அவளுடைய உதடு பட்ட இடத்தில்... அவனுடைய கன்னத்தில்... உணர்ந்த ஜில்லென்ற உணர்வை அனுபவிக்கவும் முடியாமல், துடைத்து விடவும் மனம் வராமல் அப்படியே நின்றான் அஜய்.<
...
This story is now available on Chillzee KiMo.
...