(Reading time: 12 - 23 minutes)
I love you
I love you

“வெற்றி ஐயாவை கேக்குறீங்களாம்மா? ஆமாம்மா, அவர் நிறைய வேலை இருக்குன்னு சொன்னார்”

அன்று இரவு அவள் தூங்கப் போகும் வரைக்கும் கூட வெற்றி கண்ணில் படவே இல்லை.

சரி நாளைக்கு பேசிக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டாள் தமிழ்ச்செல்வி. ஆனால், அடுத்த நாள் மட்டும் இல்லை, அடுத்தடுத்து வந்த நாட்களிலும் வெற்றி கண்ணில் படவில்லை. யசோதாவிடம் பேசி, அவன் வீட்டிற்கே வரவில்லை என்பத

...
This story is now available on Chillzee KiMo.
...

சுத்துக் கொண்டார்கள்.

“என்ன பார்க்காத மாதிரி நிக்குறீங்க?” – தமிழ்ச்செல்வியே அவர்களிடம் பேசினாள்.

“நீங்க யாருன்னு தெரியாம உங்க கிட்ட என்னென்னவோ பேசிட்டோம். மனசுல வச்சுக்காதீங்க”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.